திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, புரோபஷனல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறனர்.இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
NRCB Recruitment 2020